|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
-
முழுக்கோழியினை அப்படியே நன்கு சுத்தம் செய்து விட்டு, ஒரு முள்கரண்டிக் கொண்டு அதன் மேல்புறம் முழுவதையும் குத்து மசாலா இறங்குவதற்கு வழி செய்யவும்.
-
பிறகு தயிரினை நன்கு அடித்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் கலந்து அதனை முழுக்கோழியின் மீது நன்கு தடவவும்.
-
மசாலா நன்கு கறியினுள் இறங்குவதற்கு, சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
-
பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி, பிரிஞ்சி இலை மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
-
இப்போது மசாலா தடவி வைத்துள்ள முழுக்கோழியினை நெய்யில் போட்டு, குங்குமப்பூ பொடி, தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வேக விடவும்.
-
மசாலா நன்கு பரவி, கறியானது பொன்னிறமாக நன்கு வெந்தவுடன் எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|