|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதா மாவுடன் ஒரு தேக்கரண்டி நெய், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து பராத்தாவிற்கு மாவு தயார் செய்து வைக்கவும்.
-
மாவினை நன்கு பிசைந்து பிறகு அதனை ஒரு ஈரத்துணிக் கொண்டு மூடி இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடவும்.
-
பராத்தாவிற்கு மாவு தயாரான பிறகு, ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு இஞ்சி, பூண்டினை போட்டு வதக்கவும்.
-
அத்துடன் நறுக்கிய கோழிக்கறித் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
-
பிறகு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவிடவும்.
-
இத்துடன் நறுக்கிய தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். நெய்யானது பிரிந்து வரும் சமயம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு, பின்பு இறக்கி வைத்து சற்று ஆறவிடவும்.
-
இப்போது பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திப் போன்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும்.
-
தயாரித்து வைத்துள்ள சிக்கன் மசாலாவில் சிறிதை ஒரு சப்பாத்தியின் மீது வைத்து மற்றொரு சப்பாத்திக் கொண்டு மூடி ஓரங்களைக் கையினால் அழுத்தி ஒட்டி விடவும்.
-
பிறகு அதனை அப்படியே உருளைகளாக உருட்டிக் கொள்ளவும். இப்படியே அனைத்து மாவையும் பராத்தா உருளைகளாகத் தயார் செய்துக் கொள்ளவும்.
-
ஒரு தவாவில் உருளைகளை ஒன்று அல்லது இரண்டாகப் போட்டு, இரண்டு புறங்களிலும் பொன்னிறமாக சிவக்கும் வரை வேக வைத்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|