|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கடலைப்பருப்பை கழுவி சுத்தம் செய்து ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய்விடாமல் மல்லி, மிளகாய்வற்றல், மஞ்சள்தூள், சீரகம் போட்டு வறுத்து, அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
-
பூண்டு, இஞ்சியைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி கசகசாவுடன் தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
-
வெங்காயத்தினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
-
கொத்துக்கறியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி, இஞ்சி பூண்டு விழுது, இரண்டு தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
-
கறி நனையும் அளவிற்கு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவிடவும். கறி சற்று வெந்ததும் ஊறவைத்துள்ள கடலைப்பருப்பை போட்டு அந்த தண்ணீரையும் ஊற்றி கொதிக்கவிடவும்.
-
பருப்பு நன்கு வெந்ததும் தேங்காய், கசகசா விழுதை போட்டு தேவையான அளவு உப்பை நீரில் கரைத்து ஊற்றவும்.
-
தீயைக் குறைத்து வைத்து சுமார் 25 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
-
பிறகு புளிக்கரைசலில் இரண்டு தேக்கரண்டி விட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
-
நன்கு வெந்து கெட்டியான குழம்பானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
-
பிறகு வாணலியில் சிறிது நெய் விட்டு மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், கிராம்பு, பட்டை ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும்.
-
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இறக்கி வைத்துள்ள குழம்பில் ஒரு கரண்டி எடுத்து வாணலியில் விட்டு கலக்கி குழம்பில் ஊற்றவும்.
-
குழம்பினை நன்கு கலக்கி பிறகு பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|