cheif minister called urgendly to come to chennai.rajni is at madurai.he can come to chennai easyly by one through bus.but he goes to thirunelveli first and then comes to chennai.u know why???
cheif minister called urgendly to come to chennai.rajni is at madurai.he can come to chennai easyly by one through bus.but he goes to thirunelveli first and then comes to chennai.u know why???
கொஞ்சம் பழைய கதைதான்...
ஒரு 8லிட்டர் கேன் இருக்கு.அது ஃபுல்லா ஆயில் இருக்கு..
நம்மக்கிட்ட 5 லிட்டர்,3 லிட்டர் அளவை மட்டும் உள்ளது.8 லிட்டர் ஆயிலை ரெண்டு பேருக்கு சரி சமமாய் பங்கு வைக்க வேன்டும்.எப்படி?மற்ற அளவையை பயன்படுத்த கூடாது.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
எனக்குப் புதிது தான்!!!
முதலில் 3 லி கேனை நிரப்பி அதை 5 லி கேனில் ஊற்ற வேண்டும்.
மீண்டும் 3 லி கேனை நிரப்பி அதை 5 லி கேன் நிறையும் வரை ஊற்ற வேண்டும். மீதமுள்ள 1 லி எண்ணெய் 3லி கேனிலியே இருக்கும்.
5லி கேனை 8லி கேனில் ஊற்றி காலி செய்து கொள்ள வேண்டும்.
3லி கேனிலிருக்கும் 1லி எண்ணையை 5லி கேனில் ஊற்றவும்.
8லி கேனிலிருந்து மீண்டும் 3லி கேனை நிரப்பி அதை அப்படியே 5லி கேனில் ஊற்றினால் அது இப்போது 4லி.
மீதம் 4 லி எண்ணெய் 8லி கேனிலிருக்கும்.
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
hi friend
i am from dubai...where r u from....?
i am from....
i am from chennai,india.r u working?whats ur native?have u any veg recepie?ur hobbies?can i know abt u if u dont mind?/
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
தெரியல ஹர்ஷா
தெரியல ஹர்ஷா.நீங்களே சொல்லுங்க பா.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
super star
super star lata vanthalun latesta varuvar u know.
life is short make it sweet.
எறும்பும் யானையும்
உலகிற்கே ஒரு கரண்டி தோசை மாவு.அது என்ன?
ஒரு எறும்புக்கும் யானைக்கும் சண்டை.எறும்பு அழுதுகிட்டு இருன்துச்சு ஏன்னு கேட்ட இன்னொரு எறும்பும் மயக்கம் போட்டு விழுந்துடிச்சு.ஏன்?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
titles
hi yogarani how r u.your cinema titles r simply ssuuuppppperpaaaa.innum silaperai kanom ean maranthuviteergala?
life is short make it sweet.
உலகிற்கே ஒரு கரண்டி தோசை
உலகிற்கே ஒரு கரண்டி தோசை மாவு.அது என்ன?
அது "நிலா" (moon)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாழ்த்துக்கு நன்றி
வாழ்த்துக்கு நன்றி சோனியா,கீதா
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.