என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் , அவரது வேலையை என்னை செய்ய சொல்லி வர்ப்புரித்தினார் நானும் செய்து தருவதாக சொல்லி இருந்தேன் அதர்க்குல் அடிக்கடி கேட்டு கொண்டே இருந்தார். எங்க மானேஜர் விடுப்பில் சென்று இருந்தார். அவர் வருவதர்குள் செய்து தருகிரேன் என்று சொன்னேன். இன்று எங்க மானேஜர் வந்து விட்டார். திரும்பவும் கேட்டார் நான் அவர் சொன்ன வேலையை முடித்து கொடுத்து அவர் table லில் வைத்து விட்டேன் அவரும் அருகில் இருந்தார். அவர் வேலையில் இருக்கும் போது என்ன சொன்னலும் காதில் வாங்கவே மாட்டார் எனவே நான் ஒன்ரும் சொல்லாமல் அமைதியாக வந்து விட்டேன். அவர் என்னிடம் கேட்டார் சொல்லாமல் ஏன் வைத்து சென்ராய் என்று நீங்கள் வேலையில் இருந்திர்கள் சொன்னலும் கவனிதிருக்க மாட்டிர்கள் என்று சொன்னேன். உடனே அவர் எலுந்து வந்து என்னை திட்டி விட்டார். முஞ்ஜியை சுலித்து கொன்டு எனக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம் நீ செய்த பேப்பரை கிலித்து விடுவேன் என்ரும் மிக அதிகமாகவும் பேசி விட்டார். நான் எங்க மானேஜரிடம் கூரிவிட்டேன்.அவரது வேலை என்னை செய்ய சொன்னதோடு அல்லாமல் என்னை அதிகம் பேசிவிட்டார். நான் செய்தது சரியா தவரா கூர்ங்கல் தோலியரே.இந்த பிரச்சனை செய்த நபர் . என்னிடம் ஏலசீட்டு போட்டுள்ளார். இது 2 ம் மாதம் போன மாதமே சீட்டு காசை பாதி பாதியாக காலம் தாழ்த்தி தந்தார், இந்த மாத சீட்டு என்னுடையது இருப்பினும் அவருக்கு ஒரு தேவை என்று கேட்டார் நானும் தருகிரேன் என்று சொல்லிருந்தேன்.அவர் என்னுடன் சன்டை போட்டதை பார்த்தால் சீட்டை எடுத்துவிட்டு நிமிர்ந்து விடுவார் போல் தெரிகிரதுஎனவே அவரது ஒரு மாத பணத்தை திருப்பி தந்து விடலாம் என்று நினைக்கிரேன். ஆனால் அவரிடம் என்ன காரனம் சொல்வது என்று தெரியவில்லை. மீண்டும் சன்டை போட்டால் என்ன பேசி சமளிக்க என்று சொல்லுங்கள் தோளிகளே
இல்லை
நிச்சயமாக நீங்கள் செய்தது தவறு இல்லை. ஆனால் நீங்கள் ஆள் பார்த்து உதவ வேண்டும். இந்த காலத்தில் யாருக்கும் உதவி செய்தாலும் நன்றி இருப்பது இல்லை. நீங்கள் உங்கள் மேலாளருக்கு மாத்திரம் வேலை செய்தால் போதும்.
ஜானகி ரவி
உங்க மேனஜர்தானே தப்பு செஞ்சார், நீங்கதான் ஒன்னுமே செய்யலையே?
ஒன்னுமே செய்யாமல் சரியா தவறானு கேட்டா என்ன சொல்றது,
நீங்க கொஞ்சம் சிடு சிடுனு இருங்க எல்லாம் சரியாப்போகும். ஒரு வாட்டி கொஞ்சம் சூடா பேசுறீஙக் சரியா போகும்
(அதுனாலதான் சொன்னேன் பென்களுக்கு கோபம் ரெம்ப குறைவுனு யாரும் ஓத்துக்கல)
யாரேனும் விடை தாருங்கள்
யாரேனும் விடை தாருங்கள்
உங்கள் சகோதரி போல் நினைத்து
உங்கள் சகோதரி போல் நினைத்து விடை கொடுங்கள்
வளர்
வளர்
எத்தனை மாதம் சீட்டு மற்றும் எவ்வளவு பணம் என்று சொல்லுங்கள். ஏதேனும் செக்யுரிட்டி கையெழுத்து வாங்கி உள்ளீர்களா என்றும் சொல்லுங்கள். உங்கள் கணவர் இதில் சம்மந்தப்பட்டுள்ளரா? யாரேனும் உங்கள் ஆபிஸ்ஸில் உள்ளவர்கள் அறுசுவையில் இருக்கப் போகிறார்கள்.எல்லாவற்றையும் இங்கே கூறுகிறீர்களே. கவனம்..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
10 மாத சீட்டு 25000
10 மாத சீட்டு
25000 ருபாய்
நான் மட்டும் தான் அருசுவைல் உல்லேன் ஆமாம் நான் ஆரம்பத்திலேயே சீட்டில் சேர்க்க வேண்டாம் என்ரேன். என் கனவர் தான் சேர்த்தார். அவர் சேர்த்தாலும் ஒரு பாதிப்பு என்ரால் அது எங்கள் இருவருக்கும் தானே
வளர்மதி
நீங்கள் கேட்டிருக்கும் ஆலோசனை பொதுவானப் பிரச்னைக்கு என்று இல்லாமல் ரொம்ப specific -காக இருப்பதால் யாரும் பதில் தரவில்லை என நினைக்கிறேன். உங்கள் பிரச்னைக்கு தீர்வு, இதுவரை மற்றும் இதற்கு அப்பால் உங்களுக்கும் அந்த நபருக்கும் உள்ள நட்பு, வேலை நிமித்தமான உங்கள் relationship ஆகியவற்றைப் பொறுத்தது. உங்கள் கணவருடன் ஆலோசித்து நீங்களே முடிவெடுப்பதுதான் சிறந்தது.
மற்றவர்கள் யாரும் உபயோகமான பதில் தருவார்கள் என நம்புகிறேன் :-)
அன்புடன்,
இஷானி
வளர்..
வளர்..
நான் கேட்ட கேள்வியை முழுதாக படித்து பதில் கொடுக்கவும். என்னால் முடிந்த ஆலோசனையை தருகிறேன். ஆனால் உண்மையான சூழ்நிலையில் உள்ள நீங்கள்தான் உங்களின் கணவரின் ஆலோசனைபடி முடிவெடுக்க வேண்டும் இஷானி கூறியது போல..ஆதலால் தான் இது சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனையும் உங்கள் கணவருக்கு தெரியுமா எனக் கேட்டேன்.
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
செக்யுரீட்டி என்று எதும்
செக்யுரீட்டி என்று எதும் வாங்கவில்லை. மேலும் என் கனவரிடம் இந்த பிரச்சனையை கூரிவிட்டேன். அவரும் பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று சொல்லி விட்டார். ஆனால் அந்த நபரிடம் என்ன சொல்லினால் பணத்தை பேசாமல் வாங்கி கொல்வார் என்ரு கூருங்கல் தோலியரே
hello ramya
செக்யுரீட்டி என்று எதும் வாங்கவில்லை. மேலும் என் கனவரிடம் இந்த பிரச்சனையை கூரிவிட்டேன். அவரும் பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று சொல்லி விட்டார். ஆனால் அந்த நபரிடம் என்ன சொல்லினால் பணத்தை பேசாமல் வாங்கி கொல்வார் என்ரு கூருங்கல் தோலியரே